காத்திருத்தல்


மழை பெய்த இரவு. மஞ்சு மூடிய பூமி. கனத்த மழையையும் தாங்கும் சிறு சிலந்தி வலை. கொஞ்சம் கிழிந்தாலும் உட்கார இடமிருக்கிறது. இறை தேடி அது. புகைப்படப் பொருள் தேடி நான். மெல்லிய வெளிச்சத்தை பாய்ச்சி எடுத்தேன். குத்து மதிப்பாக எடுக்க வேண்டியிருந்தது. இரவில் LCD ல் சிலந்தி தெரியவில்லை. வெளிச்சத்தில் பிடிபடும் என்ற நம்பிக்கை. எனக்குக் கிடைத்தது. அதற்கும் கிடைக்கும்.
Photo by N.Kannan

0 comments: