கூடற்சூடு


ஏதோ முன்னமே ஏற்பாடு செய்தது போல் நாங்கள் அந்த பள்ளத்தாக்கில் நிற்கும் போது மேகத்தைத் துளைத்திற்குக்கொண்டு ஒளி வீசியது. மலை உடனே பற்றிக்கொண்டது.
Photo by N.Kannan

0 comments: