சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகர் மதுரை ஆற்றில் இறங்குவார். குழந்தையாய் இருக்கும் போது அது ஒரு குதுகூல நிகழ்வு. பௌணர்மி எல்லா கலாச்சாரங்களிலும் முக்கியமானதே! இந்த சந்திர ஆண்டு பிறந்த விழாக்கள் பிப்ரவர் 12 அன்று முடிவடைந்தன. அது சமயம் நம்ம ஊரில் கொளுத்தும் சொக்கப்பான் போலவே இங்கும் ஏற்றுகிறார்கள். பழையன கழிந்து புதியன பிறக்க வேண்டும் சைகை போலும். மேல் விவரங்களை பிற வலைப்பதிவுகளில் தருகிறேன்.
Photo by நா.கண்ணன்
Sustainability in modern housing
3 years ago