காய்ச்சல்!!

பன்றிக்காய்ச்சல் கொரியாவில் மூன்று பேரைத்தான் இதுவரை கொன்றிருக்கிறது. அதற்குள் ஏகப்பட்ட கெடுபிடி. பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்படுகிறது. இருமல், காய்ச்சல் இருந்தால் முகமூடிதான். இங்கு அலுவலக அழகிகள் தற்காப்பு கவசம் அணிந்து வேலை செய்வதைக் கவனிக்க!

0 comments: