புழக்கடையில் எண்ணைக்கசிவு

காலையில் வேலைக்கு வந்தவுடன் சகா மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தான்! எங்கே மண்ணெண்ணெய் வாசனியென்று. பின்னால்தான் தெரிந்தது, வளைகுடாவில் யாரோ இரவில் டீசலைக் கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று. மீதம் வீடியோவில்...

0 comments: