செத்தவரை பாறை ஓவியம்

செத்தவரை பாறை ஓவியம். விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் வேட்டவலத்திலிருந்து திரும்பி செத்தவரை செல்ல வேண்டும்.உயரமான மலையில் ஏற வேண்டும். கீழ்வாலை ஓவியங்கள் காவி வண்ணத்தில் உயரமற்ற பாறைகளில்.இது வெண்ணிறம்.மானைப் பாருங்கள் :பிற உருவங்களும் உண்டு.

படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி



தமிழ் மரபின் ஆகப்பழமையான ஓவிய வடிவங்களைக்காண: முதுசொம் காலரி

0 comments: