ஒளிரும் மரம்!


பெரிய கட்டிட வேலை நடக்கிறது. வாரக்கடைசி. எல்லோரும் போய்விட தனியே ஒளிரும் மரம்!

1 comments:

  இன்னம்பூரான்

9:45 am

மனம் போன போக்கில், கண்களும் நோக்கினால், புலப்படுவது எல்லாம், கண்டும் காணாதவையே. படமும் பிடித்து, அனுப்பி விட்டால், எமது கண்களும் நோக்கி, மகிழ்ந்தனவையே.