புலர் காலை (5:30)

3 comments:

  geethasmbsvm6

6:18 pm

உதித்தது செங்கதிர்.

  geethasmbsvm6

6:18 pm

தொடர

  பவள சங்கரி

7:40 pm

ஒளி பிறந்தது
மலர் மலர்ந்தது
இருள் மறைந்தது!

அறிவெனும் சுடராய் ஒளிர்வாய் - ஆதவனாய்!
பயிரெனப் பணிவாய் நிறைவினால் - சூரியனாய்!
நிதியென நிறைந்திருப்பாய் உளந்தனில் - ஸ்ரீமானாய்!

கருவாய் என்னுள் மலர்வாய் - கிரிகேஸ்வரனே!!
இணைவாய் எனதாருயினினில் - ஞாயிரோனே!!
கணைவாய் கருமை இருளை - கதிரோனே!
எழுவாய் கடல் மீதினிலே - பாஸ்கரனே!
தொழுவாய் மனமே உதயத்தினிலே - விகாதனனே!
இதயத் தாமரையாய் மலர்வாய் - மார்த்தாண்டனே!
துணையாய் நிற்பாய் துதிப்போருக்கு - திரிலோகனே!
பார்க்கும் திசையெல்லாம் பரிமளிப்பாய் - பிரம்மனே!
குன்றினிருந்தும் கிரணமாய் ஒளிர்வாய் - லோகப்பிரகாசனே!