மலர்க்கோலம்

3 comments:

  geethasmbsvm6

8:50 pm

நல்ல அருமையான கோலம்.

  பவள சங்கரி

6:56 pm

மலர்க் கோலம்!

அழகிய மலர்வனத்தில்
அன்பே உருவாய்
ஒரு பச்சைக்கிளியாம்

வணணக் கலவையைக்
கட்டித் தழுவியே
வானவில்லானதுவாம்!

அங்கே தேடிவந்ததுவாம்
இணைப் புள்ளும்
காணாமல் சோர்ந்தேபோனதாம்!

மாலையானதும் வாடிப்போனதாம்
வண்ணங்களும் மாறிப்போனதாம்
தேடிவந்த இணையும் களிப்பானதாம்!

  Anonymous

1:33 am

very interesting, thanks