சிங்கப்பூரில் சிவகுமார்

2 comments:

  சிவகுமாரன்

11:35 pm

தங்கள் தொகுப்புகள் அனைத்தும் அருமை.
படங்கள் அனைத்தும் அழகோ அழகு.
நான் என் கவிதைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா ? அனுமதி உண்டா ?

  Dr.N.Kannan

11:44 pm

தனி மனிதர் உள்ள படங்களைத் தவிர்த்து மற்றவையை நன்றிக் குறிப்புடன் தாராளமாக வெளியிடலாம். உங்கள் மூலம் ‘மூன்றாம் கண்’ பற்றியும் உங்கள் வாசகர்கள் அறியட்டுமே! ‘இணைப்பதால்’ அது ‘இணையம்’ என்றாகியது!