tag:blogger.com,1999:blog-6447377.post2864923983088274847..comments2023-10-30T23:20:32.222+09:00Comments on மூன்றாம் கண்: புலர் காலை (5:30)Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6447377.post-44608385858443807462011-07-28T19:40:02.389+09:002011-07-28T19:40:02.389+09:00ஒளி பிறந்தது
மலர் மலர்ந்தது
இருள் மறைந்தது!
அறிவெ...ஒளி பிறந்தது<br />மலர் மலர்ந்தது<br />இருள் மறைந்தது!<br /><br />அறிவெனும் சுடராய் ஒளிர்வாய் - ஆதவனாய்! <br />பயிரெனப் பணிவாய் நிறைவினால் - சூரியனாய்!<br />நிதியென நிறைந்திருப்பாய் உளந்தனில் - ஸ்ரீமானாய்!<br /><br />கருவாய் என்னுள் மலர்வாய் - கிரிகேஸ்வரனே!!<br />இணைவாய் எனதாருயினினில் - ஞாயிரோனே!!<br />கணைவாய் கருமை இருளை - கதிரோனே!<br />எழுவாய் கடல் மீதினிலே - பாஸ்கரனே!<br />தொழுவாய் மனமே உதயத்தினிலே - விகாதனனே!<br />இதயத் தாமரையாய் மலர்வாய் - மார்த்தாண்டனே!<br />துணையாய் நிற்பாய் துதிப்போருக்கு - திரிலோகனே!<br />பார்க்கும் திசையெல்லாம் பரிமளிப்பாய் - பிரம்மனே!<br />குன்றினிருந்தும் கிரணமாய் ஒளிர்வாய் - லோகப்பிரகாசனே!பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6447377.post-45219653687408663412011-07-28T18:18:54.341+09:002011-07-28T18:18:54.341+09:00தொடரதொடரgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6447377.post-50385375913705372292011-07-28T18:18:46.790+09:002011-07-28T18:18:46.790+09:00உதித்தது செங்கதிர்.உதித்தது செங்கதிர்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com