tag:blogger.com,1999:blog-6447377.post8788927162493924977..comments2023-10-30T23:20:32.222+09:00Comments on மூன்றாம் கண்: பசுமையின் வெண்மைDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6447377.post-21241169835567956042011-06-07T23:05:21.469+09:002011-06-07T23:05:21.469+09:00வகுப்பறைக்குள் மாணவியர் மலர்கள் கூட்டம்,
.. வரிசை...வகுப்பறைக்குள் மாணவியர் மலர்கள் கூட்டம்,<br /> .. வரிசையிலே நின்றாசான் வரவை நோக்கும்;<br /> தகதகக்கும் இலைப்பலகை தத்தம் கையில்<br /> .. தாளெழுதக் கோலாகும் தண்டே; ஆசான்<br /> முகப்பினிலே கதிர்க்கோலை முன்னர் நீட்டி<br /> .. முகஞ்சிவக்கும் பகலவனே; முறைப்பைக் கண்டு<br /> மிகபயந்து பாவாடைக் குள்ளாய்த் தத்தம்<br /> .. முகமறைத்து நிற்குமந்த மலர்கள் பாவம்!<br /><br />சந்தர் சுப்ரமணியன்<br /><br /><a href="@www.MovingMoon.com@" rel="nofollow">www.MovingMoon.com</a>Anonymousnoreply@blogger.com