Showing posts with label mussel in rope. Show all posts
Showing posts with label mussel in rope. Show all posts

பற்றுக!


ஓடத்தை தரையுடன் இணைக்கக் கட்டும் கயிறு நீரில் விழுந்தவுடன் பற்றிக் கொண்டு வளர்கின்றன சிப்பிகள். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்பது போல் பற்றுதல் வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிறது!