உலகச் சூழல் தினம் ஜூன் 5
6 years ago
மொழி கடந்த பார்வை!
Posted by Dr.N.Kannan 6.10.10 at Wednesday, October 06, 2010
0 comments Labels: India, Kolam, stone paintings of Tamilnadu
Posted by Dr.N.Kannan 13.12.09 at Sunday, December 13, 2009
செத்தவரை பாறை ஓவியம். விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் வேட்டவலத்திலிருந்து திரும்பி செத்தவரை செல்ல வேண்டும்.உயரமான மலையில் ஏற வேண்டும். கீழ்வாலை ஓவியங்கள் காவி வண்ணத்தில் உயரமற்ற பாறைகளில்.இது வெண்ணிறம்.மானைப் பாருங்கள் :பிற உருவங்களும் உண்டு.
படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி
தமிழ் மரபின் ஆகப்பழமையான ஓவிய வடிவங்களைக்காண: முதுசொம் காலரி
|
|
| Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
| Make this Group yours too! |
|
|
| MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
| உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
|
|
| Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
| Make your contribution TODAY |