மொழி கடந்த பார்வை!
Posted by Dr.N.Kannan 22.8.10 at Sunday, August 22, 2010
1 comments Labels: jangmok, wayside flower
Posted by Dr.N.Kannan at Sunday, August 22, 2010
1 comments Labels: jangmok, wayside flower
Posted by Dr.N.Kannan at Sunday, August 22, 2010

யந்திரம், மண்டலம் என்பதெல்லாம் இயற்கையின் அமைப்பு போலும்!
1 comments Labels: manadala
Posted by Dr.N.Kannan at Sunday, August 22, 2010
1 comments Labels: moon rise in Jangmok
Posted by Dr.N.Kannan 21.8.10 at Saturday, August 21, 2010
0 comments Labels: KORDI Geoje Campus
Posted by Dr.N.Kannan at Saturday, August 21, 2010
1 comments Labels: KORDI Geoje Campus
Posted by Dr.N.Kannan at Saturday, August 21, 2010
1 comments Labels: korean chlidren's dress
Posted by Dr.N.Kannan at Saturday, August 21, 2010
இந்த அடி நினைவிற்கு வருகிறது!
1 comments Labels: jangmok
Posted by Dr.N.Kannan 20.8.10 at Friday, August 20, 2010
1 comments Labels: KORDI Geoje Campus
Posted by Dr.N.Kannan at Friday, August 20, 2010

ஒரு காலத்தில் உபயோகத்திலிருந்த நீர்மூழ்கி ஆய்வகம். 3 விஞ்ஞானிகள் பயணிக்கலாம். 300 மீட்டர் ஆழம் போகும்!
0 comments Labels: KORDI, submarine
Posted by Dr.N.Kannan at Friday, August 20, 2010
0 comments Labels: jangmok at night
Posted by Dr.N.Kannan at Friday, August 20, 2010

ஒரு ஊசியிலை மரம் கடல் கரை கடக்கா வண்ணம் போட்டிருக்கும் கற்பாறை திண்டில் வளர்ந்து நிற்கிறது. அதனூடாக குடாக்காட்சி!
0 comments Labels: jangmok at night
Posted by Dr.N.Kannan 19.8.10 at Thursday, August 19, 2010
இரவில் கண்கள் பார்க்கின்றன. நம்மைவிட பூனை, புலிகளுக்கு இரவுக் காட்சியில் தெளிவுண்டு. காமிரா எல்லோரையும் சாப்பிட்டு முழுங்கிவிடுகிறது. என்ன அழகு!
1 comments Labels: Jangmok-bay
Posted by Dr.N.Kannan at Thursday, August 19, 2010
இரவுப்படப்பிடிப்பில் நகரும் பொருட்கள் சுவாரசியமான சுவடுகளை விட்டுச் செல்லும். இப்படமெடுக்கும் போது ஒரு விமானம் கேமிராவை நோக்கி வந்து கொண்டு இருந்தது.அது விட்டுச் சென்ற ஒளிச்சுவடு காணீர்!
0 comments Labels: moving plane at night
Posted by Dr.N.Kannan at Thursday, August 19, 2010
Posted by Dr.N.Kannan at Wednesday, August 18, 2010
ஓடத்தை தரையுடன் இணைக்கக் கட்டும் கயிறு நீரில் விழுந்தவுடன் பற்றிக் கொண்டு வளர்கின்றன சிப்பிகள். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்பது போல் பற்றுதல் வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிறது!
0 comments Labels: KORDI Geoje Campus, mussel in rope
Posted by Dr.N.Kannan 16.8.10 at Monday, August 16, 2010
0 comments Labels: Campus flower, KORDI Geoje Campus
Posted by Dr.N.Kannan at Monday, August 16, 2010
பிள்ளைத்தாச்சி என்றவுடன் மானுடப் பெண்தான் நினைவிற்கு வர வேண்டுமா? இவளும் வளைந்து, வயிறு தள்ளி, வனப்புடன்தானே இருக்கிறாள்?
0 comments Labels: KORDI Geoje Campus, Pumpkin family
Posted by Dr.N.Kannan at Monday, August 16, 2010
0 comments Labels: cone seed, KORDI Geoje Campus
Posted by Dr.N.Kannan at Monday, August 16, 2010
1 comments Labels: infection, water dew
Posted by Dr.N.Kannan at Sunday, August 15, 2010
0 comments Labels: jangmok, KORDI Geoje Campus
Posted by Dr.N.Kannan 14.8.10 at Saturday, August 14, 2010
குனிந்த நிலையில் அல்ல மலர், கூர்ந்து கவனித்தால் இதழ்கள் மெல்லக் கீழே வீழ்ந்தல் காணலாம். கருவுற்ற நிலையில் ஆடம்பரங்களைக் களைகிறது மலர்!
0 comments Labels: near campus agriculture
Posted by Dr.N.Kannan 13.8.10 at Friday, August 13, 2010
வலையன் வலை விரித்தான் இறால், நண்டு பிடிக்க. வலைக்குள் உயிர் வதை என்றாலும் வலைமேல் ஆயிரம் உயிர்கள் அண்டி வளர்ந்தன!
எண்வரம்பின் அறியா யாக்கை!
1 comments Labels: geoje, Jangmok-bay
Posted by Dr.N.Kannan at Friday, August 13, 2010
இரவில் படமெடுப்பது ஒரு கலை. கேமிராவை மிகுவிழிக்கச் செய்து, ஒளிசேரும் இடத்தை மிகுபதப்படுத்தி எடுக்க வேண்டும். கை நடுங்குதல் கூடாது. இப்படிப் பல நிபந்தனைகள். எல்லாம் கூடி வந்தால் ஒரு கவிதை கண் முன் நிற்கும்!
1 comments Labels: geoje, jangmok
Posted by Dr.N.Kannan 11.8.10 at Wednesday, August 11, 2010
0 comments Labels: geoje, jangmok
Posted by Dr.N.Kannan at Wednesday, August 11, 2010
0 comments Labels: geoje, jangmok
Posted by Dr.N.Kannan at Wednesday, August 11, 2010
2 comments Labels: geoje, Jangmok-bay
Posted by Dr.N.Kannan at Wednesday, August 11, 2010
0 comments Labels: geoje, Jangmok-bay
Posted by Dr.N.Kannan at Wednesday, August 11, 2010
0 comments Labels: geoje, Jangmok-bay
Posted by Dr.N.Kannan 1.6.10 at Tuesday, June 01, 2010
வீடியோ பார்த்தவுடன்தான் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் பாணியில் தயார் செய்திருப்பது புரிகிறது. இம்மாதிரியான இசை முயற்சிக்கு முதல் வித்து We are the world எனும் 1985ம் ஆண்டு ஆல்பம். அதில் 21 கலைஞர்கள் பாடி உலக சரித்திரம் படைத்தார்கள். ரகுமான் நமது தேசியகீதத்தை இம்மாதிரி அமைத்தார். இப்போது அதே பாணியில் தமிழ் மொழிப்பாடலை அமைத்துள்ளார்.
ஆரம்பமே மதுரை மீனாட்சி என்பதால் இது சூப்பர் ஹிட்தான் (மதுரைப்பாசம் போகுமா?)
அடுத்து, ”ஆதிபகவன் உலகு” என்ற இறை வாழ்த்து! இனி யாரும் குறை சொல்ல வழியில்லை :-)
1 comments Labels: A.R.Rahman, Tamil Classical Language, video
Posted by Dr.N.Kannan 23.5.10 at Sunday, May 23, 2010

தென்கொரியாவின் தலைநகரான சோல் (Seoul) புத்தர் கோயிலில் ஆயிரக்கணக்கான தாமரை விளக்குகள் ஏற்றி ஆயிரக் கணக்கானோர் சென்ற வெள்ளியன்று (21.05.10) வழிபட்டனர். அப்போது செல்பேசி கொண்டு எடுக்கப்பட்ட படம்.
0 comments Labels: 2010, buddha jeyanthi, Seoul
Posted by Dr.N.Kannan 10.5.10 at Monday, May 10, 2010
தன்னலமற்ற தமிழ்ச்சேவை செய்த திரு.உமர்தம்பிக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச் செம்மொழி நாட்டில் கிடைக்குமா என்பது குறித்தான உரைச்சித்திரம்.
1 comments Labels: tamil, theni, Umar, unicode
Posted by Dr.N.Kannan at Monday, May 10, 2010

மரங்கள் இயற்கையின் அற்புத வடிவங்கள். மரங்கள் இல்லையெனில் மண்ணில் மழையில்லை. சுத்தமான காற்று இல்லை. புத்தர் காலத்தில் தோன்றிய மரங்களெல்லாம் இன்றும் வாழ்கின்றன. மரங்களை நோக்கும் போது மனிதன் மிகச்சிறியவன். ஆனால், அவன் நினைத்தால் ஒரு காட்டையே அழித்துவிடமுடிகிறது. எனவே மனிதர்கள் தங்கள் பொறுப்பறிந்து பிற உயிர்களிடம் அன்பு செய்து வாழ வேண்டும். கொரியா தன் நாட்டு பழம் மரங்களுக்காக தபால்தலை வெளியிட்டுள்ளது. நம்மாழ்வார் ஒரு பாடலில் இறைவனையே
வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
என்றழைக்கிறார். நாமும் நம் மரங்களை அன்புடன் நேசிப்போமாக!
1 comments Labels: korea, stamp, trees
Posted by Dr.N.Kannan 7.5.10 at Friday, May 07, 2010
0 comments Labels: buddha temple Seoul, candle, korea
Posted by Dr.N.Kannan at Friday, May 07, 2010
1 comments Labels: geoje, korea, pollen in water
Posted by Dr.N.Kannan 10.3.10 at Wednesday, March 10, 2010
2 comments Labels: snow capped boat
Posted by Dr.N.Kannan at Wednesday, March 10, 2010
0 comments Labels: snow covered pier
Posted by Dr.N.Kannan at Wednesday, March 10, 2010
0 comments Labels: ice capped marine debris
Posted by Dr.N.Kannan at Wednesday, March 10, 2010
வண்ணத்தில் காலைத் தோய்த்து வரையும் ஒரு கலையுண்டு. ஆனால் இங்கு வெறும் சுவடுகள் கூட பனிப்பதமாக ஓவியமாகிறது!
1 comments Labels: ice steps
Posted by Dr.N.Kannan at Wednesday, March 10, 2010
ஓவியம் வரையப் படுதா வேண்டும், ஆனால் இங்கு படுதாவே ஓவியம் போல் (modern art) காட்சியளிப்பதை ரசியுங்கள். எல்லாம் பனி செய்யும் ஜாலம்!
0 comments Labels: modern art in snow
Posted by Dr.N.Kannan at Wednesday, March 10, 2010
துளித்துளியாய் பனி மண்ணை மூடும் போது பெரிய கிராபிக் எபெக்ட் (Graphic effect)எல்லாம் கொடுக்கிறது. பனிமூடிய படிக்கட்டு இது. நம்பமுடிகிறதா?
0 comments Labels: snow covered step
Posted by Dr.N.Kannan 20.1.10 at Wednesday, January 20, 2010
0 comments Labels: KORDI, korea, South Sea Institute
Posted by Dr.N.Kannan 8.1.10 at Friday, January 08, 2010
Posted by Dr.N.Kannan 13.12.09 at Sunday, December 13, 2009
செத்தவரை பாறை ஓவியம். விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் வேட்டவலத்திலிருந்து திரும்பி செத்தவரை செல்ல வேண்டும்.உயரமான மலையில் ஏற வேண்டும். கீழ்வாலை ஓவியங்கள் காவி வண்ணத்தில் உயரமற்ற பாறைகளில்.இது வெண்ணிறம்.மானைப் பாருங்கள் :பிற உருவங்களும் உண்டு.
படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி
தமிழ் மரபின் ஆகப்பழமையான ஓவிய வடிவங்களைக்காண: முதுசொம் காலரி
Posted by Dr.N.Kannan at Sunday, December 13, 2009
புகழ் பெற்ற ஜம்பைக் கல்வெட்டு.திருக்கோவிலூர்(திருவண்ணாமலையிலிருந்து போகலாம்).தென் பெண்ணைக் கரையில் உள்ள ஊர்.ஏரியில் தண்ணீர் இருந்தால் கரை மீது நடந்து சுற்றி வரவேண்டும்.படத்தில் எங்கள் கல்லூரி மாணவர்கள் -ஆசிரியர்கள்.
ஸத்புதோ எனத் தொடங்கும் ஒரு வரி பிராமி கல்வெட்டு பின்னால் தெரிகிறது.அசோகனது கல்வெட்டில்'சத்யபுத்ர ' எனக்குறிக்கப்படும் மன்னர் அதியமான்களாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். இக் கல்வெட்டு அதனை மெய்ப்பித்துவிட்டது.
சத்யபுத்ர =அதியமான் எப்படி?
சத்ய - அத்ய (மொழி முதல் சகரம் கெடல், எ-கா: சமணர்-அமணர்.சுப்பு -உப்பு, சிறகு-இறகு)புத்ர - மகன்மகன் - மான் (இடையிலே நின்ற ககரம் கெட்டு உயிர் நீண்டது. (எ-கா: பகுதி=பாதி, மிகுதி =மீதி, பகல் =பால்)
படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி.
தமிழ் எழுத்து வளர்ச்சி, பரிணாமம் குறித்து மேலுமறிய: தமிழ் மரபு அறக்கட்டளை
0 comments Labels: stone engraving, tamil alphabets
|
|
| Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
| Make this Group yours too! |
|
|
| MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
| உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
|
|
| Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
| Make your contribution TODAY |