Observer is observed

நேஷனல் ஜியாகிரபிக்கில் ஒரு புதிய அம்சமுண்டு. புகைப்படக் கலைஞர் படமெடுத்துக் கொண்டிருக்கும் போது அவரைப் படமெடுத்துப் போடுவது என்று. அவர் படத்தில் ஒரு கதை உருவாக்கிக்கொண்டிருக்கும் 'அவர்' படத்திலும் ஒரு கதையுண்டு என்று இந்தப்படங்கள் சொல்லும். இதோ அப்படி நான்கு படங்கள் கீழே:

படம் 1:

சகுரா மரத்தைப் பிடித்துத் திரும்பும் போது:



எடுத்த படம்:



படம் 2:

சோயா பருப்பைக் கடையும் உருளையைப் படமெடுத்த போது:



எடுத்த படம்:



படம் 3:

பூந்தொட்டி போன்ற தோற்றத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது...



எடுத்த படம்:



படம் 4:

கொரிய அழகியைப் படமெடுத்த நுழைவாயில் (அருகில் இருப்பவர் திரு.சுவே)



எடுத்த படம்:

பூ விழும் மலர் வனம்

இரண்டு வாரமாக காய்ச்சல், தடுமன். காய்ச்சல் வரும், போகும், செர்ரி மலர்கள் வருடத்தில் ஒரே பருவத்தில் மட்டுமே பூக்கும். அது வசந்தம். இதுவரை நான் ஜப்பானிய சக்குரா (செர்ரி) மலர்க் காட்சியே உலகின் ஆகப்பெரிய அழகு என்று எண்ணியிருந்தேன். நெற்று 100 கி.மீ பயணப்பட்டு போன இடத்தில் குறைந்தது 30 கி.மீ நீளத்திற்கு சாலையின் இரு மருங்கிலும் செர்ரி மலர்களைப் பார்த்தது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். உங்களுக்காக அப்பயணத்தின் இ-சுவடை (இலத்திரன் சுவடு) 'சக்குரா' எனும் வலைப்படக் கொத்தாக்கியுள்ளேன். பார்த்து அனுபவியுங்கள். தமிழ் குறிப்பு தஸ்கி தமிழில் அமைந்துள்ளது.




Photos by N.Kannan


Spring in Namhae National Park, Korea
Photo by N.Kannan