ஈருடல் ஓருயிர் என்று கவித்துவமாக நாம் பேசுவதுண்டு. ஆனால், ஆஸ்திரேலிய நீலமலையில் இரண்டு வெவ்வேறு இன மரங்கள் தற்செயலாக ஒன்றுடன் ஒட்டி உறவாட, பின் பிரியமுடியாதபடி இரு உடல் ஒரு உயிர் என்று கலந்துவிட்ட காட்சி.
Photo by N.Kannan
Sustainability in modern housing
3 years ago
0 comments:
Post a Comment