மொழி கடந்த பார்வை!
Posted by நா.கண்ணன் 28.7.11 at Thursday, July 28, 2011
6:18 PM
உதித்தது செங்கதிர்.
தொடர
7:40 PM
ஒளி பிறந்ததுமலர் மலர்ந்ததுஇருள் மறைந்தது!அறிவெனும் சுடராய் ஒளிர்வாய் - ஆதவனாய்! பயிரெனப் பணிவாய் நிறைவினால் - சூரியனாய்!நிதியென நிறைந்திருப்பாய் உளந்தனில் - ஸ்ரீமானாய்!கருவாய் என்னுள் மலர்வாய் - கிரிகேஸ்வரனே!!இணைவாய் எனதாருயினினில் - ஞாயிரோனே!!கணைவாய் கருமை இருளை - கதிரோனே!எழுவாய் கடல் மீதினிலே - பாஸ்கரனே!தொழுவாய் மனமே உதயத்தினிலே - விகாதனனே!இதயத் தாமரையாய் மலர்வாய் - மார்த்தாண்டனே!துணையாய் நிற்பாய் துதிப்போருக்கு - திரிலோகனே!பார்க்கும் திசையெல்லாம் பரிமளிப்பாய் - பிரம்மனே!குன்றினிருந்தும் கிரணமாய் ஒளிர்வாய் - லோகப்பிரகாசனே!
Post a Comment
3 comments:
6:18 PM
உதித்தது செங்கதிர்.
6:18 PM
தொடர
7:40 PM
ஒளி பிறந்தது
மலர் மலர்ந்தது
இருள் மறைந்தது!
அறிவெனும் சுடராய் ஒளிர்வாய் - ஆதவனாய்!
பயிரெனப் பணிவாய் நிறைவினால் - சூரியனாய்!
நிதியென நிறைந்திருப்பாய் உளந்தனில் - ஸ்ரீமானாய்!
கருவாய் என்னுள் மலர்வாய் - கிரிகேஸ்வரனே!!
இணைவாய் எனதாருயினினில் - ஞாயிரோனே!!
கணைவாய் கருமை இருளை - கதிரோனே!
எழுவாய் கடல் மீதினிலே - பாஸ்கரனே!
தொழுவாய் மனமே உதயத்தினிலே - விகாதனனே!
இதயத் தாமரையாய் மலர்வாய் - மார்த்தாண்டனே!
துணையாய் நிற்பாய் துதிப்போருக்கு - திரிலோகனே!
பார்க்கும் திசையெல்லாம் பரிமளிப்பாய் - பிரம்மனே!
குன்றினிருந்தும் கிரணமாய் ஒளிர்வாய் - லோகப்பிரகாசனே!
Post a Comment