தென்கொரியாவின் தலைநகரான சோல் (Seoul) புத்தர் கோயிலில் ஆயிரக்கணக்கான தாமரை விளக்குகள் ஏற்றி ஆயிரக் கணக்கானோர் சென்ற வெள்ளியன்று (21.05.10) வழிபட்டனர். அப்போது செல்பேசி கொண்டு எடுக்கப்பட்ட படம்.
மொழி கடந்த பார்வை!
Posted by Dr.N.Kannan 23.5.10 at Sunday, May 23, 2010
தென்கொரியாவின் தலைநகரான சோல் (Seoul) புத்தர் கோயிலில் ஆயிரக்கணக்கான தாமரை விளக்குகள் ஏற்றி ஆயிரக் கணக்கானோர் சென்ற வெள்ளியன்று (21.05.10) வழிபட்டனர். அப்போது செல்பேசி கொண்டு எடுக்கப்பட்ட படம்.
0 comments Labels: 2010, buddha jeyanthi, Seoul
Posted by Dr.N.Kannan 10.5.10 at Monday, May 10, 2010
தன்னலமற்ற தமிழ்ச்சேவை செய்த திரு.உமர்தம்பிக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச் செம்மொழி நாட்டில் கிடைக்குமா என்பது குறித்தான உரைச்சித்திரம்.
1 comments Labels: tamil, theni, Umar, unicode
Posted by Dr.N.Kannan at Monday, May 10, 2010
மரங்கள் இயற்கையின் அற்புத வடிவங்கள். மரங்கள் இல்லையெனில் மண்ணில் மழையில்லை. சுத்தமான காற்று இல்லை. புத்தர் காலத்தில் தோன்றிய மரங்களெல்லாம் இன்றும் வாழ்கின்றன. மரங்களை நோக்கும் போது மனிதன் மிகச்சிறியவன். ஆனால், அவன் நினைத்தால் ஒரு காட்டையே அழித்துவிடமுடிகிறது. எனவே மனிதர்கள் தங்கள் பொறுப்பறிந்து பிற உயிர்களிடம் அன்பு செய்து வாழ வேண்டும். கொரியா தன் நாட்டு பழம் மரங்களுக்காக தபால்தலை வெளியிட்டுள்ளது. நம்மாழ்வார் ஒரு பாடலில் இறைவனையே
வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
என்றழைக்கிறார். நாமும் நம் மரங்களை அன்புடன் நேசிப்போமாக!
1 comments Labels: korea, stamp, trees
Posted by Dr.N.Kannan 7.5.10 at Friday, May 07, 2010
0 comments Labels: buddha temple Seoul, candle, korea
Posted by Dr.N.Kannan at Friday, May 07, 2010
1 comments Labels: geoje, korea, pollen in water
|
Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
Make this Group yours too! |
|
MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
|
Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
Make your contribution TODAY |