ஈன்ற பொழுதில்

அர்ச்சனை

பரிமாற்றம்

பௌத்த ஆமை!

கூர்மம்

கயல் நாடு கையா

கன்னத்தில் பொட்டு வைத்தால்

காற்றின் ஓவியம்

கடல் மைய நினைவுகள்...

இணைந்து சிறப்பித்தல்

சிங்கப்பூரில் சிவகுமார்

தேனீ கொட்டும்!

சுழியை ஒடுக்கல்!

Aura

அதே கண்கள்

பாலத்தில் நீரூற்று ஆட்டம்

ஹான் நதியில் மிதக்கும் இசையரங்குகள்!

கடற்குப்பை

பெருமைப்படத்தக்க நிகழ்ச்சி

இப்போது ரியாலிடி ஷோ எனும் நிகழ்ச்சிகள் பெருகிவிட்டன. உலகத்தரத்தில் இந்தியர்களாலும் காட்சி அமைப்பு, நடனம், திறமை இவைகள் கொண்ட நிகழ்ச்சிகளை அளிக்க முடியும் என்பதற்கு இதுவோர் சான்று. இது காப்பி அடித்ததா? இல்லை இப்படியெல்லாம் கூட இந்தியர்களால் வடிவமைக்கமுடியுமா? என்று தெரியவில்லை. நமது குறை நல்ல ட்ரெயினர் (பயிற்சியாளர்கள்) இல்லாததே! சூப்பர் சிங்கர் 3 ல் அனந்த் வைத்யநாதன் என்பவரிடம் பயிற்சி பெறத் தவம் கிடக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது என்றாலும் 100 கோடிக்கும் மேல் உள்ள இந்தியாவில் ஏனிந்த வறட்சி? யோசிக்க வேண்டும். எப்படியும் இந்த இளைஞர்களுக்கோர் சபாஷ்!!


பெரு முகங்கள் - 2



சரி! இந்தப் பெண் நம்மவூர் முகமா? இல்லையா?