நண்டு

1 comments:

  இன்னம்பூரான்

9:38 am

நண்டு பிடிப்பது ஒரு கலை. முன்னும், பின்னும், பக்கவாட்டிலும், கிடு கிடு என்றோடும் நண்டு கண்டு சொல்வார் பாவேந்தரும்:

"... வெள்ளிய அன்னக் கூட்டம்
விளையாடி வீழ்வ தைப்போல
துள்ளியே அலைகள் மேன்மேல்
கரையினிற் சுழன்று வீழும்!
வெள்ளலை, கரையைத் தொட்டு
மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளகள் ஓடி ஆடிப்
பெரியதோர் வியப்பைச் செய்யும்....'