விதை கண்ட பின் வீழும் மலர்


குனிந்த நிலையில் அல்ல மலர், கூர்ந்து கவனித்தால் இதழ்கள் மெல்லக் கீழே வீழ்ந்தல் காணலாம். கருவுற்ற நிலையில் ஆடம்பரங்களைக் களைகிறது மலர்!

0 comments: