பற்றுக!


ஓடத்தை தரையுடன் இணைக்கக் கட்டும் கயிறு நீரில் விழுந்தவுடன் பற்றிக் கொண்டு வளர்கின்றன சிப்பிகள். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்பது போல் பற்றுதல் வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிறது!

0 comments: