இரவில் குடா!


இரவில் கண்கள் பார்க்கின்றன. நம்மைவிட பூனை, புலிகளுக்கு இரவுக் காட்சியில் தெளிவுண்டு. காமிரா எல்லோரையும் சாப்பிட்டு முழுங்கிவிடுகிறது. என்ன அழகு!

1 comments:

  இன்னம்பூரான்

8:52 am

கண்ணன் சித்திரக்கூடம் என்றால் போதாது. கண்னனின் பேசும் சித்திரக்கூடம் என்று சொல்லவேண்டும்.
இன்னம்பபூரான்